வியாழன், 1 ஆகஸ்ட், 2013
மொழி வாழ்த்து
தேனினும் இனியது எம்மொழியே -உயர்
வானினும் உயர்ந்தது எம்மொழியே -கடல்
வீசிடும் அலையென எம்மொழியே
ஓயா தொலித்திடும் செம்மொழியே
கூடல் நகரில் தமிழ்ச்சங்கம் கூடி வளர்த்தது எம்மொழியே
கேடர் மொழிகள் உட்புகுத்தும் கேடு தகர்த்தது எம்மொழியே
வாழிய வாழிய எம்மொழியே வாளினும் கூரிய செம்மொழியே
வாழிய வாழிய எம்மொழியே வாழிய உயர்தனிச் செம்மொழியே !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)