Powered By Blogger

சனி, 9 பிப்ரவரி, 2013

நான் காற்று

              

 

ஓடிக்கொண்டே இருப்பேன் 

ஒரு இடமும் நிரந்தரமில்லை 

எல்லோரும் சுவாசிக்கலாம் 

யாருக்கும் சொந்தமில்லை 

நான் காற்று 

தமிழ்வாழ்த்து

                


தாயின் முதற்பாலும் 

தமிழின் முதற்சொல்லும் 

நாவினில் பிறழாது 

சாவிலும் பிரியாது 

மண்ணோடு போகும்வரை 

தமிழோடு வாழ்கவென்றும் !

மண்ணோடு போனபின்னும் 

தமிழ்நாடு வாழ்க என்றும் !!