கவிதைகள்
சனி, 9 பிப்ரவரி, 2013
நான் காற்று
ஓடிக்கொண்டே இருப்பேன்
ஒரு இடமும் நிரந்தரமில்லை
எல்லோரும் சுவாசிக்கலாம்
யாருக்கும் சொந்தமில்லை
நான் காற்று
தமிழ்வாழ்த்து
தாயின் முதற்பாலும்
தமிழின் முதற்சொல்லும்
நாவினில் பிறழாது
சாவிலும் பிரியாது
மண்ணோடு போகும்வரை
தமிழோடு வாழ்கவென்றும் !
மண்ணோடு போனபின்னும்
தமிழ்நாடு வாழ்க என்றும் !!
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)